Friday, December 25, 2009

மழை பொழிந்தது இங்கே!




நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

2 comments:

  1. hi..u 've got a very nice space here..ur poems are awesome..keep rocking!

    ReplyDelete
  2. கைவிரித்தது வானம் ............

    awesome.. just mind blowing.. keep writing..

    ReplyDelete